ஞாயிறு, 29 மே, 2011

தமிழகம் முழுதும் ஆண்ட சமுதாயம் நம் முத்தரைய சமுதாயம். சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவேந்தர்களும் முத்தரையர்களே. காலத்தின் போக்கில் சாதிய சமுதாயம் உருவான போது முத்தரையர்களில் இருந்துதான் பிற சமூகங்கள் பிரிந்திருக்க வேண்டும். மூவேந்தர்களும் ஆட்சி செய்த பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினராக முத்தரைய மக்களும், அதிலிருந்து பிரிந்த சமூகங்களும் தற்போதும் அப்பகுதிகளில் மிகுந்திருக்கிறனர்.   ஆட்சியாளராக இருந்தது மட்டுமல்லாமல் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பல்வேறு தொழில்களிலும் முத்தரைய சமுதாயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக