ஞாயிறு, 5 ஜூன், 2011
இரு துளி
என் கண்ணிலிருந்து வழிந்தாலே
தாங்கிக்கொள்ள மறுக்கிறது
அம்மாவின் இதயம்....
அனைவரின் மனமும்
மகிழ்கிறது
கருத்த மேகம் மட்டும் ...
மழையை பொழிந்தால்...
இரண்டுமே வெவ்வேறா?
தண்ணீர்தானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக