ஞாயிறு, 5 ஜூன், 2011

இரு துளி 
என் கண்ணிலிருந்து வழிந்தாலே 
தாங்கிக்கொள்ள  மறுக்கிறது 
அம்மாவின் இதயம்....

அனைவரின் மனமும் 
மகிழ்கிறது 
கருத்த மேகம் மட்டும் ...
மழையை பொழிந்தால்...

இரண்டுமே வெவ்வேறா?
தண்ணீர்தானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக